Advertisement

Responsive Advertisement

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு..!

 


எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என அகில இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments