Advertisement

Responsive Advertisement

2022 இல் 1,500 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்: ஹர்ஷ டி சில்வா

 


2022 ஆம் ஆண்டில் இலங்கையில் இருந்து சுமார் 1500 மருத்துவர்கள் வெளியேறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த புள்ளிவிபரங்கள் மிகச்சரியானவை என்றும் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற முற்படும் போது பெறப்படும் இலங்கை மருத்துவ கவுன்சிலின் (SLMC) “சான்றிதலுக்கான ” விண்ணப்பங்களில் இருந்து இந்த புள்ளிவிபரங்கள் பெறப்பட்டன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எம்.பி.யின் கூற்றுப்படி,

புள்ளிவிவரங்கள் பின்வருமாறு:

ஜன: 138
பிப்: 172
மார்ச்: 198
ஏப்: 214
மே: 315
ஜூன்: 449

Post a Comment

0 Comments