பொதுச் சொத்துக்களை திருடுபவர்கள் அல்லது தனிநபர்களுக்கு தீங்கு விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது - பாதுகாப்பு அமைச்சு -
தொடர்புடையது......
🛑Breaking News
பொதுமக்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மற்றும் தனிநபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு நபர்கள் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கு முப்படையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
0 Comments