Home » » துப்பாக்கிப் பிரயோகம் செய்ய முப்படையினருக்கு உத்தரவு

துப்பாக்கிப் பிரயோகம் செய்ய முப்படையினருக்கு உத்தரவு

 


பொதுச் சொத்துக்களை திருடுபவர்கள் அல்லது தனிநபர்களுக்கு தீங்கு விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது - பாதுகாப்பு அமைச்சு - 

தொடர்புடையது......

🛑Breaking News

பொதுமக்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மற்றும்     தனிநபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு நபர்கள் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கு முப்படையினருக்கு   உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |