Home » » கொழும்பில் கலவரம் வெடிப்பு! ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள செய்தி

கொழும்பில் கலவரம் வெடிப்பு! ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள செய்தி


 தற்போது நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை வன்மையாக கண்டிக்கின்றேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளார்.  

அனைத்து குடிமக்களும் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த நெருக்கடியை தீர்க்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |