Advertisement

Responsive Advertisement

பிரதமர் மகிந்தவின் கார்ல்ட்டன் இல்லத்திற்கு முன்னால் பதற்றம்

 


பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தங்காலையில் உள்ள கார்ல்ட்டன் இல்லத்தில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. 

கார்ல்ட்டன் இல்லத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய பொது மக்கள் பாரிய போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.  

இதனால் அப்பகுதியில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments