Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி செயலக வளாகத்தை முற்றுகையிட்ட போராட்டக் காரர்கள்

 


அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காலி முகத்திடலில் நேற்று காலை ஆரம்பிக்கப்பட்ட  அஹிம்சை ரீதியான போராட்டம் இன்று வரை தொடர்கின்றது. 

கொட்டும் மழைக்கு மத்தியிலும் போராட்டக் காரர்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.  

தற்போது ஜனாதிபதி செயலக வளாகத்தில் அதிகளவான போராட்டக் காரர்கள் ஒன்று சேர்ந்து போராட்டத்தை தீவிரப்படுத்தியாளர். 

Post a Comment

0 Comments