Home » » இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு! உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு! உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

 


மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று நள்ளிரவு முதல் நாளை காலை 6 மணி வரை  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |