Advertisement

Responsive Advertisement

இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு! உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

 


மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று நள்ளிரவு முதல் நாளை காலை 6 மணி வரை  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments