Home » » நாளை (ஏப்ரல் 18) மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு ! மின்வெட்டு அதிகரிக்கும் சாத்தியம்

நாளை (ஏப்ரல் 18) மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு ! மின்வெட்டு அதிகரிக்கும் சாத்தியம்

 


நாளை (ஏப்ரல் 18) 4 மணிநேரம் மற்றும் 20 நிமிட மின்வெட்டுக்கான CEB கோரிக்கை, PUCSL ஆல் அங்கீகரிக்கப்பட்டது, அனைத்து பகுதிகளும் ABCDEFGHIJKLPQRSTUVW - காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணி நேரம் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணி நேரம் & 20 நிமிடங்கள் - தலைவர் PUCSL

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |