Home » » வார இறுதியில் மின்வெட்டு - வெளியான புதிய அறிவிப்பு

வார இறுதியில் மின்வெட்டு - வெளியான புதிய அறிவிப்பு

 


வார இறுதி தினங்களில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் விதம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, நாளைய தினம் P, Q, R, S, T, U, V, W பிரிவுகளுக்கு 8.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை 3 மணி நேரமும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணி நேர மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்படும். 

A, B, C பிரிவுகளுக்கு காலை 8.30 முதல் 4.30 வரை 4 மணி நேரமும், மாலை 4.30 முதல் இரவு 10.30 வரை 3 மணி நேர மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்படும். 

மேலும் , A, B, C பிரிவுகளுக்கு மார்ச் 6 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |