எங்களை நாய்கள் என்று நினைத்தீர்களா? 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்தாவிட்டால் எங்கள் வழியில் நாங்கள் செல்வதற்கும் தயங்க மாட்டோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் (Ra.Sampathan) ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
0 Comments