Home » » நாடு முழுவதும் இரண்டு மணிநேர மின்வெட்டு அமுல் : நேர எல்லை அறிவிப்பு

நாடு முழுவதும் இரண்டு மணிநேர மின்வெட்டு அமுல் : நேர எல்லை அறிவிப்பு

 


நாடு முழுவதும் இன்று (21) மாலை 4:30 மணி முதல் இரவு 10:30 மணி வரையான காலப்பகுதிக்குள், இரண்டு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


மின்வெட்டு தொடர்பான நேர விபரங்களை ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடுவதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |