Home » » பொத்துவில் , அறுகம்பை சுற்றுலா சம்மேளனத்தின் தலைவர் தலைமையில்....

பொத்துவில் , அறுகம்பை சுற்றுலா சம்மேளனத்தின் தலைவர் தலைமையில்....



( அஸ்ஹர் இப்றாஹிம்)

பொத்துவில் , அறுகம்பை சுற்றுலா சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.ஜவ்பர் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இலங்கையின் 74வது சுதந்திர தின விழா நிகழ்வுகள் இன்று ( 4 )  பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் இடம்பெற்றது.

இந்  நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் முஸர்ரப் , திணைக்கள தலைவர்கள் , பொலிஸார் , இராணுவ வீர்ர்கள் , முச்சக்கர சாரதிகள் சங்க பிரதிநிதிகள் , சுகாதார திணைக்கள உத்தியோஸ்தர்கள் மற்றும் பிரதேசவாசிகளும் கலந்து கொண்டனர்.
தேசியக் கொடிகளை தாங்கிய வண்ணம் அறுகம்பே பிரதேசத்திலிருந்து பொத்துவில் நகரம் வரை முச்சக்கர வண்டிகளின் ஊர்வலமும் இடம்பெற்றது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |