இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 95 வீதமானோருக்கு ஒமிக்ரோன் பிறழ்வு உள்ளமை ஆய்வுகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிக்கின்றது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் டொக்டர் ரஞ்சித் பட்டுவந்துடவ இதனைத் தெரிவித்துள்ளார்.
0 Comments