Home » » கொக்கட்டிச்சோலை படுகொலையின் 33,வது நினைவு நாள்

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 33,வது நினைவு நாள்

 


இன்று (28/01/2022) மு.ப:10, மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ,கோவிந்நதன் கருணாகரம், மற்றும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இந்திரகுமார் பிரசன்னா உட்பட பலரும் மகிழடித்தீவு சந்தியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் நினைவு சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி நினைவு வணக்கம் செலுத்தினர்..!


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |