Advertisement

Responsive Advertisement

மீண்டும் தன் பணியைத் தொடங்கியது...ஜீ.கே...அறக்கட்டளை......

 


ஆரையம்பதியில்  வாழ்வியல் மையத்தை வங்குறோத்து நிலைக்கு ஆக்கியவர்களுக்கு விழுந்த பாரிய அடி....

மண்டைசரியில்லவன் மாநகரத்தில் மடையர்கூட்டத்தை வைத்து கற்களால் மறித்து  மக்கள் மனதை  புண்படுத்திய அடாவடித்தனத்துக்கு விழுந்த பேரிடி....

அறக்கட்டளை தடைப்பட்டது என குதூகலித்த கோமாளிகளுக்கு கோவிந்தம் கொடுத்த பாரியடி பதிலடி....

இறந்த உடலை கொண்டு செல்ல காசில்லாத மனங்கள் விட்ட கண்ணீருக்கு கருணாகரன் கொடுத்த கருணையடி.....

மீண்டும் புதுப் பொலிவுடன் ஜீ.கே..அறக்கட்டளை..வண்டி...

 எள்ளி நகையாடியவனும் ஏளனம் செய்தவர்களுக்கும்...

ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் என்பதை நினைவு படுத்துகிறேன்....

Post a Comment

0 Comments