Home » » ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு !

ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு !

 


இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.


இறுதியாக மேலும் 3 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட மூவரும் வெளிநாடுகளிலிருந்து வருகைத் தந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 7 பேரில், ஒருவர் மாத்திரம் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

இந்திய நாட்டு பிரஜை ஒருவரே இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியதாக தெரியவந்தது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |