Advertisement

Responsive Advertisement

இன்று மாலை மின் தடை ஏற்படுமா?.. வெளியான அறிவிப்பு

 


நாட்டில் மீண்டும் சில இடங்களில் மின் விநியோகத்தில் தடை ஏற்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக மீண்டும் மின்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி இன்று தொடக்கம் மாலை 6 மணி தொடக்கம் இரவு 9.30 வரையான காலப் பகுதிக்குள் 30 நிமிட மின்சார விநியோக தடை ஏற்படுத்தப்படவுள்ளது.     

Post a Comment

0 Comments