Home » » அதிபருக்கு கொரோனா மூடப்பட்டது பாடசாலை!

அதிபருக்கு கொரோனா மூடப்பட்டது பாடசாலை!

 


ஹல்தமுல்லை – கொஸ்லந்தை பகுதியிலுள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் அதிபர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.


இதை அடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை வரை குறித்த பாடசாலை மூடப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |