மட்டக்களப்பில் அதிகரிக்கும் தற்கொலை சம்பவங்கள்...!
மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 05 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
👇👇
⭕களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவு (02 ஆண்கள்).
⭕கரடியனாறு பொலிஸ் பிரிவு (01 ஆண்)
⭕சந்திவெளி பொலிஸ் பிரிவு (01 ஆண்)
⭕ஏறாவூர் பொலிஸ் பிரிவு (01 பெண்)
அறிக்கை :- முஹமட் நஸீர் (தி.ம.வி.அதிகாரி)
0 Comments