Home » » திருக்கோவில் பிரதேசத்திலிருந்து முதலாவது நீதிபதி. !

திருக்கோவில் பிரதேசத்திலிருந்து முதலாவது நீதிபதி. !

 


கிழக்கு மாகணத்திலிருந்து இம் முறை  நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஒரேயொரு தமிழர். !

திருக்கோவில் பிரதேசத்திலிருந்து முதலாவது நீதிபதி. !

திங்கட்கிழமை நீதிபதியாக சத்தியப்பிரமாணம் எடுக்க இருக்கும் திருமதி ஜெகநாதன் சுபராஜினி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

நீதிபதிகளுக்கான பதவி நியமன திறந்த போட்டிப் பரீட்சையில்  சித்தி பெற்று நேர்முக பரீட்சையிலும் தெரிவு செய்யப்பட்டு    இள வயதில் நீதிபதியாகின்றார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |