Home » » கொரோனா புதிய திரிபுக்கு வைக்கப்பட்டது புதிய பெயர்

கொரோனா புதிய திரிபுக்கு வைக்கப்பட்டது புதிய பெயர்

 


உலகெங்கும் கொரோனா தொற்று பரவி வருவது குறைந்த பாடாக தெரியவில்லை

அத்துடன் குறித்த கொரோனா வைரஸ் புதிய புதிய திரிபுகளுடன் பரவிவருகிறது.

இவ்வாறு கடந்த ஜனவரி மாதத்தில் முதற்தடவையாக கொலம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றின் புதிய திரிபுக்கு “மூ” என்று பெயரிடப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. இன்று நடந்த வாராந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அந்த ஸ்தாபனத்தின் அதிகாரிகள், பீ.1.621 என்று இந்த பிறழ்வை அடையாளப்படுத்தியுள்ளார்கள்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |