Home » » அதிபர்கள் , ஆசிரியர்கள் நாளை கொழும்பில் சத்தியாகிரகப் போராட்டம்! !

அதிபர்கள் , ஆசிரியர்கள் நாளை கொழும்பில் சத்தியாகிரகப் போராட்டம்! !

 


ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இணைந்து கொழும்பில் சத்தியாக்கிரகம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளனர்.


இந்த போராட்டம் கொழும்பு சுதந்திர சத்துக்க வளாகத்தில் நாளை ஆரம்பமாகும் என்று
தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவர் வசந்த சமரசிங்க கூறினார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |