மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் மூவரை, இன்று (15) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 230 மில்லிக்கிராம், 170 மில்லிக்கிராம், 2 கிராம் 160 மில்லிக்கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் மீட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments: