Home » » மட்டக்களப்பு- ஓந்தாச்சிமடம் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய மற்றுமொரு கடல் ஆமை...!!

மட்டக்களப்பு- ஓந்தாச்சிமடம் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய மற்றுமொரு கடல் ஆமை...!!

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கிவரும் நிலையில் நேற்று திங்கட்கிழமை மாலை ஒந்தாச்சிமடம் கடற்கரையில் இறந்த நிலையில் கடல் ஆமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.


ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்துள்ள மீனவர்கள், இவ் விடயம் தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணக்களத்தினருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, அதன் பின்னர் இஸ்த்தலத்திற்கு விஜயம் செய்த உத்தியோகத்தர்கள் ஆமையை பார்வையிட்டதுடன், அதனை பரிசோதனைகளுக்காக எடுத்துச்சென்றுள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |