திருகோணமலை - குச்சவெளி கடற்கரையில் பாரிய சுறா மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது. வலையில் சிக்கிய சுறாவை மீனவர்கள் பாதுகாப்பாக கடலுக்குள் மீண்டும் அனுப்பி வைத்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வளி மண்டலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், கடல் கொந்தளிப்பு காரணமாக இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments: