Home » » மதுபான விற்பனை நிலையங்கள் குறித்த இராணுவத் தளபதியின் அதிரடி தீர்மானம்!

மதுபான விற்பனை நிலையங்கள் குறித்த இராணுவத் தளபதியின் அதிரடி தீர்மானம்!

 


நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்கள் குறித்தும் முக்கிய விடயமொன்றை இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.


இன்று (11.05.2021) தொடக்கம் தினமும் மாலை 6 மணிக்கு அனைத்து மதுபான விற்பனை நிலையங்கள், மதுபான தவறணைகள் அனைத்தையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |