Home » » வாழைச்சேனையில் 9240 மதுபான போத்தல்களுடன் இருவர் கைது ! பாரவூர்தி பறிமுதல் ! மதுபான போத்தல்களின் பெறுமதி சுமார் 1.7 கோடி ரூபா

வாழைச்சேனையில் 9240 மதுபான போத்தல்களுடன் இருவர் கைது ! பாரவூர்தி பறிமுதல் ! மதுபான போத்தல்களின் பெறுமதி சுமார் 1.7 கோடி ரூபா


வாழைச் சேனையில் சட்டவிரோதமாக 9240 மதுபான போத்தல்களை பாரவூர்தியொன்றில் ஏற்றிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களின் பெறுமதி சுமார் 1.7 கோடி ரூபா என தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |