Advertisement

Responsive Advertisement

இலங்கையில் மேலும் 2,186 பேருக்கு புதிதாக தொற்று

 


இலங்கையில் மேலும் 2,186 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 182,779 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் 1,405 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments