நான்கு மாவட்டங்களில் உள்ள 12 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6.00 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டம்:-
மஹரமக பொலிஸ் பிரிவு - பமுனுவ, ஹொன்னந்தர மற்றும் தெல்தர கிராம சேவகர் பிரிவுகள்
கம்பஹா மாவட்டம்:-
கிரிந்திவெல பொலிஸ் பிரிவு - குட்டிவில கிராமசேவகர் பிரிவு
வவுனியா மாவட்டம்:-
பூவரசங்குளம் பொலிஸ் பிரிவு - குருக்கள்புதுக்குளம் கிராமர் சேவகர் பிரிவு
இரத்தினபுரி மாவட்டம்:-
எல்பிட்டிய பொலிஸ் பிரிவு - பல்லேகம, உடகம, புதிய நகரம் கிரமசேவர் பிரிவுகள்
பாணமுர பொலிஸ் பிரிவு - வலல்கொட, சுதுகல, பணாமுர ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்
வேவல்வத்தை பொலிஸ் பிரிவு - ரத்கம கிராம சேவகர் பிரிவு
0 comments: