Home » » 2020 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஏழு தினங்களில் வெளியாகும்!

2020 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஏழு தினங்களில் வெளியாகும்!

 


நாடு பூராகவும் 2020 ஆம் ஆண்டு நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த தகவலை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |