Home » » வெல்லாவெளியைப் பிறப்பிமாகவும் குருக்கள்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சுந்தரராஜன் இறைபதமடைந்தார்

வெல்லாவெளியைப் பிறப்பிமாகவும் குருக்கள்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சுந்தரராஜன் இறைபதமடைந்தார்

 


பாலசுந்தரம் சுந்தரராஜன் இறைபதமடைந்தார். இவர் திருப்பழுகாமம் விபுலானந்தா வித்தியாலயத்தின் ஆசிரியர் என்பதோடு பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளர்  திரு. பா. வரதராஜனின் சகோதரருமாவார். தகனக் கிரியை இன்று (23.01.2021) சனிக்கிழமை பி.ப 4.00 மணியளவில் குருக்கள்மடம் இந்து மயானத்தில் இடம்பெறும்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |