Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாடசாலை மாணவர்கள் 70 பேருக்கு கொரோனா தொற்று- பிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்; இலங்கை ஆசிரியர் சங்கம்!!

 


பாடசாலை மாணவர்கள் 70 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.


இந்த நிலமை மோசமடைவதற்கு முன்னர், மாணவர்களிடையே பி.சி.ஆர் பரீசோதனைகளை எழுமாறாக மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை இலங்கை ஆசிரியர் சங்த்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஆரம்பிக்கப்படவுள்ளதால், பிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கல்வி அமைச்சரிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments