Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 47031ஆக அதிகரிப்பு!!

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 251 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 31 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments