Home » » ஜனவரி முதல் நீண்ட தூர பேருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை!!

ஜனவரி முதல் நீண்ட தூர பேருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை!!

 


இலங்கையில் எதிர்வரும் ஜனவரி முதல் நீண்ட தூர பேருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.


எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் நீண்ட தூர மற்றும் மாகாண பேருந்து சேவை உட்பட இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான அனைத்து பேருந்துகளையும் வழமை போன்று மீண்டும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |