Home »
எமது பகுதிச் செய்திகள்
» இன்று கிழக்கு மாகாணத்தில் மேலும் 49 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்..!!
இன்று கிழக்கு மாகாணத்தில் மேலும் 49 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்..!!
இன்று கிழக்கு மாகாணத்தில் 49 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய தொற்றாளர்கள் விபரம்
கல்முனை தெற்கு - 33
பொத்துவில் - 8
சாய்ந்தமருது - 1
ஆலையடிவேம்பு -3
அக்கரைப்பற்று - 3
வாழைச்சேனை -1
கல்முனை பல பகுதிகள் இன்று (18.12.2020) தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டதையடுத்து தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் வெறிச்சோடிக்காணப்படுகின்றது.
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: