Home » » திருமலையில் கடந்த 12 மணிநேரங்களில் 7 தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு

திருமலையில் கடந்த 12 மணிநேரங்களில் 7 தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு


 கடந்த 12 மணித்தியாலங்களில் திருகோணமலையில் 7 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய திருகோணமலையின் தொற்றாளர்களது எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி புதிய தொற்றாளர்கள் அடையாளளம் காணப்பட்ட பிரதேசங்கள் வருமாறு

குச்சவெளி - 1,மூதூர் - 5,உப்புவெளி - 1 ஆகிய பகுதிகளில் இனங்காணப்பட்டுள்ளார்கள்.

திருகோணமலையில் இதுவரை தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகள்

கோமரங்கடவல - 3,கிண்ணியா - 11,குச்சவெளி - 2,

மூதூர் - 41,சேருவில - 3,தம்பலகாமம் - 6,திருகோணமலை - 64,உப்புவெளி - 4

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |