Home » » கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை- சூறாவளி ஏற்பட வாய்ப்பு வளிமண்டலவியல் திணைக்களம்!!

கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை- சூறாவளி ஏற்பட வாய்ப்பு வளிமண்டலவியல் திணைக்களம்!!

 


இலங்கையின் கிழக்கு பகுதியை ஊடறுத்து சூறாவளியொன்று கடந்து செல்லவுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


எதிர்வரும் 2ஆம் திகதி புதன்கிழமை இந்த சூறாவளி கடந்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக மீனவர்களை நாளை முதல் கடலுக்குச் செல்ல வேண்டாமென வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |