Home » » மட்/சிவாநந்த வித்தியாலய தேசிய பாடசாலை அதிபர் திரு .T.ஜசோதரன் அவர்கள் பதவியுயர்வு பெற்றுச் செல்வதையிட்டு மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு நிகழ்வு

மட்/சிவாநந்த வித்தியாலய தேசிய பாடசாலை அதிபர் திரு .T.ஜசோதரன் அவர்கள் பதவியுயர்வு பெற்றுச் செல்வதையிட்டு மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு நிகழ்வு



 


மட்/சிவாந்த tவித்தியாலய அதிபர்                திரு .T.ஜசோதரன் (SLEAS) அவர்கள்  மட்டு மேற்கு வலயத்துக்கு பிரதிகல்வி பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றுச் செல்வதையிட்டு அவர்களுக்கு பாடசாலையின் பிரதி அதிபர்கள், பகுதித்தலைவர்கள் ஆரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியணிசாரா உத்தியோகத்தர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றனர்.







Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |