Home » » கொரோனா தொற்றால் மேலும் மூன்று பேர் உயிரிழப்பு- மொத்த எண்ணிக்கை 90ஆக உயர்வு!!

கொரோனா தொற்றால் மேலும் மூன்று பேர் உயிரிழப்பு- மொத்த எண்ணிக்கை 90ஆக உயர்வு!!

 


இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் நேற்று உயிரிழந்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.


இதற்கமைவாக நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 90ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா மரணங்கள் பதிவான பகுதிகள்
ஹெயியன்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயதுடைய பெண்
கொழும்பு 15 - மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண்
கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய பெண்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |