Home » » நாளை முதல் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு அமுல்!!

நாளை முதல் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு அமுல்!!

 


இரத்தினபுரி மாவட்டத்தின் -எஹெலியகொடை, குருணாகலை நகர எல்லை ஆகியவற்றில் நாளை காலை 5 மணிமுதல் எதிர்வரும் 9ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.


அத்துடன், குளியாபிட்டிய பொலிஸ் பிரிவில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குளியாபிட்டிய பொலிஸ் பிரிவில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 9ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிவரை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |