Advertisement

Responsive Advertisement

மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டது ஊரடங்கு! சற்றுமுன் வெளியான அறிவிப்பு

 


மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை நீடிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இன்று மாலை 4 மணிக்கு இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்படி, நாளையதினம்(02) காலை 05 மணிக்கு தளர்த்தப்பட இருந்த ஊரடங்கு நவம்பர் 09 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை இரத்தினபுரி மாவட்டம், குருநாகல் நகரம் மற்றும் குளியாபிட்டிய பொலிஸ் பகுதியில் உள்ள அஹெலியஹொட போன்ற பகுதிகளிலும் நவம்பர் 9 வரை ஊரடங்கு தொடரும் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments