Home » » கல்முனை கார்மேல் பற்ரிமா கல்லூரியில் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் 87 மாணவர்கள் சித்தியடைந்து சாதனை.....

கல்முனை கார்மேல் பற்ரிமா கல்லூரியில் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் 87 மாணவர்கள் சித்தியடைந்து சாதனை.....

 


எமது பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 87 மாணவர்கள் பெற்று சித்தியடைந்துள்ளார்கள். 70 புள்ளிகளுக்கு மேல் 99% மாணவர்கள் பெற்றுள்ளார்கள். அனைத்து மாணவச்செல்வங்களுக்கும் வாழ்த்துகள். கற்பித்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |