Home » » மேலும் 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- மொத்த எண்ணிக்கை 13000ஐக் கடந்தது!!

மேலும் 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- மொத்த எண்ணிக்கை 13000ஐக் கடந்தது!!

 


கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 257 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளானோருடன் நெருங்கிய தொடர்பை பேணிய நபர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |