Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களின் ஆயுள்காலத்தில் 10 வருடங்கள் குறையக் கூடும்




தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களின் ஆயுள்காலத்தில் 10 வருடங்கள் குறையக் கூடும் என சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் ஜெயரூவான் பண்டார தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், இதயம் சம்பந்தமான நோய்களினால் பாதிக்கப்பட்டவர் கள் கொரோனா தொற்றுக்குள்ளானால் அவர்களின் ஆயுள் காலம் 10 வருடங்கள் குறையக் கூடும் என அவர் தெரிவித்தார்.

அதற்கமைய 60 வயது கடந்தவர்கள் கொரோனா தொற் றினால் உயிரிழப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் வீடுகளில் உயிரிழப்பதற்குக் கவனக்குறைவே முக்கிய காரணம் என அவர் மேலும் தெரிவித்தார்

Post a Comment

0 Comments