Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாடசாலைகள் அனைத்துக்கும் இரண்டாம் தவணை விடுமுறை!!

 


நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் இரண்டாம் தவணை விடுமுறைக்காக நாளை (05) முதல் மூடப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வியமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளங் காணப்பட்டதை தொடர்ந்து கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் ஒரு வார காலத்திற்கு மூடப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்திருந்த நிலையிலேயே தற்போது நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments