மினுவங்கொடை கொத்தணியில் மேலும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக இராணவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தில் இருந்த 39 பேரும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 14 பேருமே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 Comments