Advertisement

Responsive Advertisement

சற்று முன் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!

 


மினுவங்கொடை கொத்தணியில் மேலும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக இராணவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


தனிமைப்படுத்தில் இருந்த 39 பேரும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 14 பேருமே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments