Home » » ஐந்து வயது குழந்தை உட்பட 10 பேருக்கு கொரோனா உறுதி

ஐந்து வயது குழந்தை உட்பட 10 பேருக்கு கொரோனா உறுதி

 


மீகமுவ பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் கொழும்பில் உள்ள கொரொனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக நீர்கொழும்பு நகராட்சி மன்ற சுகாதார பிரிவு கூறியுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் ஜோசப் தெரு, பிடிபன, உப்பலம முன்னக்கரய மற்றும் நெகம்போவின் கட்டுவபிட்டி பகுதிகளில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது.

இவர்களில் ஐந்து வயது குழந்தை உள்ளதுடன், மேலும் 4 பேர் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |