முன்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் புகழுடல் அரச மரியாதையுடன் பல்லாயிரக்கணக்கான மக்களின் அஞ்சலிக்கு மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
செங்குன்றம் அருகே தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட எஸ்.பி.பியின் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படவில்லை. மிகுந்த பாதுகாப்பு இடப்பட்டிருந்தது.
தொடர்ந்து முழு அரசு மரியாதையுடன், 24 குண்டுகள் முழங்க இன்னும் எஸ்பிபி உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
0 Comments