Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சிம் அட்டைகள் தொடர்பில் அறிமுகமாகும் புதிய நடைமுறை!!

 


இலங்கையில் இனி ஒரு நபரால் வாங்கக்கூடிய சிம் கார்டுகளின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்துள்ளது.


பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக எதிர்காலத்தில் ஒரு நபர் தனது பெயரில் மொத்தம் ஐந்து சிம் கார்டுகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்.

மற்றொரு நபரின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட சிம் கார்டுகளின் மூலம் நடத்தப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பிற மோசடிகளை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments