Home » » பொலிஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண்- வங்கி கணக்கில் பல மில்லியன் ரூபா பணம்!!

பொலிஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண்- வங்கி கணக்கில் பல மில்லியன் ரூபா பணம்!!

 

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் கொழும்பு பொரலஸ்கமுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த பெண்ணிடம் இருந்து 5 வங்கி கணக்குகள் இனங்காணப்பட்டுள்ளதுடன்,  குறித்த வங்கி கணக்குகளின் ஊடாக 140 மில்லியன் ரூபா பணப்பறிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |